Palliyaraikkul Malligaiyai

Palliyaraikkul Malligaiyai Song Lyrics In English


பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜாஉன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று

நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று நானிருக்க நீயிருக்க நாடகங்கள் நூறு உண்டு மாலை முதல் காலை வரை மாறன் கணை பாய்ந்திருக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

பாத்திரத்தில் பாலை வைத்து பார்த்திருக்கும் கண்கள் உண்டோ நேத்திரத்தில் ஆசை வைத்து நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ தோளில் நிதம் கூடும் விதம் கொத்தும் கிளி நானிருக்க


பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க

ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு

ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம் கண் மலர்ந்த பெண்ணில் உண்டு ஓடை வரும் ஓடம் என பேடை உனை பார்த்திருக்க

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜாஉன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ

பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க