Panneer Poovin Parvaiyil

Panneer Poovin Parvaiyil Song Lyrics In English


பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண் : பூ முடித்தவன் கைப் பிடித்தவன் வாழ்வோ கொஞ்சக் காலம் பெண் மயங்கினாள் கண் கலங்கினாள் யார்தான் இவள் காவல்

பெண் : இவள் கழுத்தில் ஒரு தாலி இது நிலைக்குமா எனும் கேள்வி விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்


பெண் : ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய் கேட்க ஓர் தெய்வம் இல்லை நாள் முழுவதும் பெண் தொழுவது கோயில் கொண்ட கல்லை

பெண் : பலன் கொடுக்குமோ இவள் பூஜை உயிர் பிழைக்குமோ இந்த வேளை விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான் நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான் தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்