Sing the song feel the long
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே