Pathinaru Pathinezhu |
|---|
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
வளரும் பிறை
தினம் மலரும் கலை
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா
எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்
எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்
காதல் செய்யும் வேலை
யாரும் செய்வதில்லை ஹா
காதல் பாட்டு பாட ஹோ
கால நேரம் இல்லை
எனக்கும் சரி உனக்கும் சரி
இருக்கும் வரை இனிக்கும் கலை
இதோ சுகம் இதோ இதோ
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா
மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்
மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்
இல்லை என்ற சொல்லே
இல்லை என்று சொன்னாள்
ஹா வள்ளலாகி நின்றாள்
வாரி வாரி தந்தாள்
இதுவும் நயம் அதுவும் நயம்
இரவும் சுகம் பகலும் சுகம்
இதோ சுகம் இதோ இதோ
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹோ ஹோ
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா