Paththoora Thaandi |
---|
பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பட்டங்கள வாங்கி வந்தேன் பாடங்கள படிச்சு வந்தேன் ஏட்டு வழி படிச்சதெல்லாம் காட்டு வழி போனதடா சர்க்காரு ரோட்டு மேலே சாமி போல நூறு சிலை விஞ்ஞானி சிலை எதுவும் பஞ்சத்துக்கும் இல்லையடா
சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா
பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்
சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன் சொன்ன வேல செஞ்சு வந்தேன் மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன் முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்
ஒடம்புலையும் தெம்பு இல்ல மனசுலயும் தைரியமில்ல ஓடி வந்து உதவி செய்ய ஒருத்தருமே எனக்கும் இல்லை என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல
பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்
எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே
பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்