Patta Padippu |
---|
பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே
பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே
என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை
பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே
வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ எழுதாத உண்மை இருளோடுதானோ சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான் தடுக்க வழியில்லையோ
நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம் நீதியை காக்குமே
பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே
பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம் நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம் விதி தெரிந்தவன் சதி புரிகிறான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்
சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன் அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன் பழைய சட்டம் போதும் போதும் ஏழை வாழ விதிகளை மாற்றுவேன்
ஓஹ்பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே
என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா