Pengalpol Aadinal |
---|
பெண்கள் போல் ஆடினால் கண்களில் சுகமில்லை பேய்கள் போல் ஆடுவோம் நாய்கள் போல் பாடுவோம் ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்
செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே சிரிக்கும் மலரே எங்கள் மாதர் மங்கலம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
சிதம்பரம் நடராஜன் வழிகாட்டி நடமாட சிதறாத லயபாவ சுதியோடு நடமாடு செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
ரம்பையும் ஊர்வசியும் இங்கு வந்துவிடில் ராக் அன்ட் ரோல் நடனமாடுவார் நந்தி தேவரவர் மத்தளத்திலும் இந்தத் தாளங்களைப் போடுவார்
காலை வெட்டு கண்ணை வெட்டு காலம் பார்த்து முடியை வெட்டு வெட்கம் கேட்ட கணமே சொர்க்க போக சுகமே
பெண்கள் போல் ஆடினால் கண்களில் சுகமில்லை பேய்கள் போல் ஆடுவோம் நாய்கள் போல் பாடுவோம் ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்