Pesakkoodathu Yaarum

Pesakkoodathu Yaarum Song Lyrics In English


பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ் பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது

நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்


மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோஆரிராரிரோ