Pirai Thedum

Pirai Thedum Song Lyrics In English


பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா

நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி


உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா

விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே

இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்