Pogatha Yennavittu |
---|
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
ஒரு மரம்
அது வேறாக பொழப்புது
போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே
பெண்ணே
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
முதல் முற
ஒரு பிழ ஏனோ மாறி
போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ
வீணோ
காலம் இங்க
தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம
கொல்லாம என்னக்
கொல்லாத
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
உலுக்குற உரியுற
தெனம் தெனம் பாக்கும்
போதே எனக்குள்ள
பொதையுற கேள்வி
ஏதும் கேட்காமலே
ஆகாசமா
ஆச கூடும் உன் கூட
தான் சேர்ந்தா
வானவில்லா
வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே
நீ இல்லாம ஜென்மம்
தீரவில்ல
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு