Poo Sumanthu Pogiral |
---|
பூச்சுமந்து போகின்றாள் பொட்டெடுத்துப் போகின்றாள் புன்னகையைச் சேர்த்தெடுத்து கன்னிமகள் போகின்றாள்
மலர்களிலே அவள் வைத்த மலரெல்லாம் தெய்வமம்மா மங்கையவள் குங்குமமே தங்கநிறக் கோவிலம்மா
இவ்வுலகம் அவள் வாழ ஏற்ற இடம் இல்லையம்மா அவ்வுலகம் அழைத்ததம்மா அழகு மயில் பறந்ததம்மா அம்மாஅம்மாஅம்மா