Poojai Nera Poongatru |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ ஆஆஆஆஹ்ஆ
பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ ஆஆஆஆஹ்ஆ
பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ
ஜா ஜா ஜா ஜஜா ஜா ஜா ஜா ஜா ஜஜா ஜா
மின்னல் போலவே உன்னாசை நெஞ்சில் மின்னுதே ஆஆஆஆஹ்ஆ உன்னைக் காணவே என் உள்ளம் தினமும் எண்ணுதே இளமை பொங்கிடும் திருநாளே இனிமை சேர்ந்திடும் புதுநாளே
உனது இசையிலே எனது இதயமே சிறகை விரித்து தினம் தினம் பறக்கிறதே
பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ
ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜ ஜாச்ஜஜா
என்னில் தூண்டும் உன் குழலோசை மனதை மயக்குதே ஆஆஆஆஹ்ஆ வெள்ளம் போலவே சந்தோசம் பெருகி ஓடுதே
உறவை தந்தவன் நீதானே உரிமையுள்ளவள் நான்தானே
கிழக்கு திசையிலே உதிக்கும் கதிரவன் போல் எனக்கும் உனக்கும் இது முதல் உதயம்
பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ ஆஆஆஆஹ்ஆ
இருவர் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோஓஓ