Pookkalellam |
|---|
பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
பூக்கள் எல்லாம் தத்துவம்
சொல்லு தடா சின்ன பூக்கள்
எல்லாம் தத்துவம் சொல்லு
தடா
இதை புரிந்து
கொண்டால் துக்கமும்
இல்லை தெரிந்து
கொண்டால் வெட்கமும்
இல்லை அறிந்து கொண்டால்
தப்பும் இல்லை டா
பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா
கொடிகள் எல்லாம்
மேலே படர வேர்கள் மட்டும்
கீழே போகும் வேதனை
கொள்வது உண்டா வேர்கள்
வெளியே சொல்வதும் உண்டா
உயிரை படைத்த
கடவுளும் இங்கே துளியும்
கர்வம் கொள்வதும் இல்லை
கடவுள் படைத்த நமக்கு
இந்த உண்மை தெரிவதும்
இல்லை
பறவை போலே
நீயும் பறந்து பார்த்தால்
போதும் எல்லாம் உனக்கு
கீழே என்பது உண்மை
ஆகும்
அட காற்றை
நம்பி பூமி இருக்குது நீ
காணும் கனவில்
வாழ்க்கை பிறக்குது
பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா
கீதை நூலில் தேவன்
சொன்ன வார்த்தை கூட
பொய்க்கும் என்றால்
எதுவும் நிரந்தரம் இல்லை
இங்கு துயரம் தொடர்கதை
இல்லை
பாதை மாறும்
மனிதனுக்கெல்லாம்
தோளில் மாலை விழுகிற
தென்றால் உலகம் ஏற்பதும்
இல்லை என்றும் உண்மை
தோற்பதும் இல்லை
காண கனவில்லாமல்
தூங்க போவது கெடுதி
வாங்கும் வலிகள் தானே
கொடுக்கும் வாழ்வுக்கு
உறுதி
சிறு விதையை
கொண்டே மரமும்
வளருது இந்த புதிரை
சொல்ல பூவும்
மலருது
பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு தடா
சின்ன பூக்கள் எல்லாம்
தத்துவம் சொல்லு
தடா
