Pookkalile Pani Urangidum |
---|
பாடலாசிரியர் : வாலி
பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது இயற்கை தாயின் கோயில் இது அலை வந்து கரையோரம் இரை தேடும் ஆஹா ஆஹா ஆனந்தம்
பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது இயற்கை தாயின் கோயில் இது அலை வந்து கரையோரம் இரை தேடும் ஆஹா ஆஹா ஆனந்தம்
காண்பது கனாவா இது பூமியா நிலாவா ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே காண்பது கனாவா இது பூமியா நிலாவா ஆனந்தம் கொள்ளையே சிறகுகள் இல்லையே
அலைகளின் காதல் கீதம் ஆயுள் முழுவதும் போதும் அலைகளின் காதல் கீதம் ஆயுள் முழுவதும் போதும் அடடா கடலை தொடுதே தொடுதே ஆகாயம்
பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது இயற்கை தாயின் கோயில் இது அலை வந்து கரையோரம் இரை தேடும் ஆஹா ஆஹா ஆனந்தம்
ஓஒ அந்த பொன்வானம் கைகளில் வராதோ நாளும் நான் ஏங்கினேன் நான் எங்கே தூங்கினேன்
ஓஒ அந்த பொன்வானம் கைகளில் வராதோ நாளும் நான் ஏங்கினேன் நான் எங்கே தூங்கினேன்
மௌனமாய் போகும் மேகம் வான விளிம்பினை தேடும் மௌனமாய் போகும் மேகம் வான விளிம்பினை தேடும் அதுபோல் இவளின் மனமும் தினமும் போராடும்
பூக்களிலே பனி உறங்கிடும் பூமியிது இயற்கை தாயின் கோயில் இது அலை வந்து கரையோரம் இரை தேடும் ஆஹா ஆஹா ஆனந்தம்