Pooparikkum Nerathile |
---|
பாடலாசிரியர் : சந்திரபோஸ்
ஆம்ம்ம்ம்ம்ஆஆ
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு
நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆஆஆநதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா பூவோ பூவு பூவோ பூவு
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு
அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும் ஆஅஆகரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும் காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா பூவோ பூவு பூவோ பூவு
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு