Poothirukkum Vizhiyeduthu |
---|
வாம் ம்ஹூம் பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா
பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா
மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா மாங்கனியின் தீஞ்சுவையை இதழிரண்டில் தரலாமா
மாதுளையை பிளந்தெடுத்தே மாதுளையை பிளந்தெடுத்தே காதலை அளந்து தரலாமா
தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா
செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா செம்பவள நாவினிலே தேனாய் இனிக்கவா
தேமதுர செவியினிலே மணியாய் ஒலிக்கவா
பனிக் குளிரின் மொழியினிலே படை எடுத்தாய் தளிர்க்கொடியே பனிக் குளிரின் மொழியினிலே படை எடுத்தாய் தளிர்க்கொடியே
அமுத இசை மயக்குதடி அமுத இசை மயக்குதடி அருவியின் இனிமை சுரக்குதடி
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால் ஆவல் தணியுமா அன்பு வெள்ளம் கரை கடந்தால் இன்பம் குறையுமா
இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால் ஆவல் தணியுமா