Poovellam Veedhiyile

Poovellam Veedhiyile Song Lyrics In English


பூவெல்லாம் வீதியில தூவுவேன் அவ போற வழி பாதை எல்லாம் மாத்துவேன் தங்கத்து மேனியிலதான் சந்தனம் பூசி வைப்பேன் சந்தனக் கட்டிலிலதான் வந்ததும் படுக்க வைப்பேன்

அடி ஆத்தாடி இவ வாராடி இப்ப ஊர்கோலம் அவ போறாடி என் தங்கச்சி தாயிதான் விட்டுப்புட்டு போறா நானும் இப்ப தனிமரம்தான் என் சாமி ஏனிந்த அவசரந்தான்

நான் மல்லிகைப் பூவுல கட்டி வச்ச மாலை மண்ணுல வாடுது இப்ப இந்த வேளை