Punnagai Maayai |
---|
ஆஅஆஅஆஹாஆஅஆ
ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய் என் தேவதை இசைமொழி தந்தாய் பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்
உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்
உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு விழிகளில் கேட்கிறேன்
பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ
பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ
உன் பூமுகம் பூத்திடும் தாவரம்
புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள்