Saaya |
---|
வசனம் :
சிறகே உயிரின் சிறகே
கர்நாடிக் :
ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா காண்கின்ற யாவும் அது தான் என்று ஆகும் கண்ணாடி நெஞ்சம் இதுவா
புயலில் தனி இறகாய் முகமே முகவரிகளாய் கங்காரு போலே என் உலகை சுமப்பேன்
ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ
ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா
மயிலிறகென மாறும் மனம் தினம் தினம் தாவுமே புவி மடியினிலே புரளுவேன் கதிரொளிகளின் ராகம் ஜதி சுதி என பாடுதே உயிர் உருகி ஆடுதே
ஆசை மழை ஆவேன் ஆடாத மலையை ஆட விடுவேன் துள்ளும் கடலே உன்னோடே நானும் குதிப்பேன்
ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ
ஹம்மிங் :