Sandana Malarin Sundara Vadivil |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆஹாஆஆ ஓஹோ ஹோஓஓ
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்
ஆஹாஆஆ ஓஹோ ஹோஓஓ
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம் மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ
ஓஓஒஓஓஒஓஓஒ
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி நடப்பது மணமல்லவா இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி காண்பது சிறப்பல்லவாஆ
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம் பெண் முகம் சிவக்கின்றது மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே உள்ளமே இனிக்கின்றது
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்