Sanjaaram |
---|
சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே
நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே இதயமே
தினம் பழகி போகலாம்
விலகி போகுமா உறவுகள் எதுவுமே
சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே
சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே
நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே இதயமே
வா வா வளர்ந்து போனாலும்
நீ நீ குழந்தை போல் வாழும்
பெண்ணே பேசும் கண்ணே
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்
யார் காதும் பதில் அளிக்கும்
நட்பா நண்பா
நீ பார்த்திடும் பார்வையால்
பாலர்கள் ஆகவே
பாறை ஒன்று ஈரம் கொண்டு
பாசம் கண்டு ஏங்காதோ