Sekka Sivanthavale |
---|
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே எனைக் கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே
வெட்ட வெளிதனிலே வெட்ட வெளிதனிலே நான் பனியில் நனைந்தாலும் உன் மூச்சில் வெந்தேனே
காதல் மழையினிலே காதல் மழையினிலே நான் குடையை மறந்தேனே என்னுயிரும் நனைந்தேனே
காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது சில ரோஜா மலர்களும் உன்னை கண்டதும் கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது
வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே
காதல் நெஞ்சத்தை காற்றில் விட்டேனே அந்த காற்றே எரிந்தாலும் என் காதல் எரியாதே
செவ்வாய் கிரகத்தில் நீ போய் வாழ்ந்தாலும் நான் உன்னை சேர்வேனே என் காதல் தீராதே
உலகம் அழகியது காதல் சொல்லியது அடி அதனால் தானடி ஏவாள் ஆப்பிள் இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே எனைக் கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே