Sengandhal Penne |
---|
பாடகர் : ஆதித்யா ஆர் கே
செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா
ஹே இறகி நீதானே நெஞ்செல்லாம் நீ பறந்தாயே என் அழகி உன்னாலே
சொட்ட சொட்ட மழை தருதே கிட்ட கிட்ட வானம் வருதே உந்தன் அருகே இருக்கும் நொடியே ஆட இன்னும் மின்னல் நீளாதா
வட்ட வட்ட வல கரமே தொட்டு நடந்திட சுகமே சொல்ல அடியே செல்லும் வழியே அட இன்னும் கொஞ்சம் போகாதா
செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா
நீ கடல் அலையா நுரையா கறையானேன் நானே நீ நிலவா முகிலா விண்மீனா உன் வானம் நான்
விண்ணை தாண்டி கூட கால்கள் நடை போடுமே உன்னை தாண்டி என்னால் போக முடியாதே
செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா
செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா