Senkarumbu Chatrinile

Senkarumbu Chatrinile Song Lyrics In English


செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து திங்களையும் தங்கமோடு கலவை தந்து ஆஅஆஆஆஅ திங்களையும் தங்கமோடு கலவை தந்து வரைந்த சித்திரமே கற்பனையின் அற்புதமே என் விழியோடு விளையாடும் கனவல்லவா விழியோடு விளையாடும் கனவல்லவா நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ

தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும் சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும் தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும் சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும் மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும் மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும் நிறைந்த என்னுயிரே மன்னவரே இன்னமுதே

எந்தன் விழியோடு விளையாடும் கனவல்லவா விழியோடு விளையாடும் கனவல்லவா நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ

சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே

அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன் அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன் பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே

ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம் ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்


ஆதி மனிதன் வாழ்ந்த இடம் அதுவே காதல் வாழும் இடம் ஆதி மனிதன் வாழ்ந்த இடம் அதுவே காதல் வாழும் இடம்

இருவர் : ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்

தாழ்வும் உயர்வும் கிடையாது தனியார் உடமை கிடையாது தாழ்வும் உயர்வும் கிடையாது தனியார் உடமை கிடையாது

வாழும் உரிமை எல்லார்க்கும் மறுக்கும் வழக்கம் கிடையாது வாழும் உரிமை எல்லார்க்கும் மறுக்கும் வழக்கம் கிடையாது

இருவர் : ஜாதி மதம் இல்லாத இடம் காசு பணம் காணாத இடம்