Singara Pattinathil Rani |
---|
ஹாப்பி பர்த் டே டூ யூ
சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
ஜாடை முல்லைப்பூ பார்வை மத்தாப்பூ தவழும் பொன் மேனி அழகான தோப்பு எத்தனை பேர் ராஜா வந்தான் மாப்பிள்ளையாக அவர்களிலே எவனுமில்லை ஆண் பிள்ளையாக
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
பொண்ணு கண்ணுக்கு எதுவும் நல்லால்லே பூமி எங்கேயும் மாப்பிள்ளை இல்லை கடைசியிலே ஒருத்தனைத்தான் புடிச்சுது பொண்ணு கதையை கேளு அவனுக்குத்தான் ஒண்ணரைக் கண்ணு
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
கேட்டா கேளுங்க விட்டா விடுங்க கெழவன் பார்த்தாலும் தீராது ஆசை வாலிபத்தில் ஒருத்தன் வந்து மனசைக் கெடுத்தான் மன்மதனே நேரடியா கவனித்துக் கொண்டான்
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)
சிங்காரப் பட்டணத்தில் ராணி ஒருத்தி செந்தூரம் தீட்டி வந்தாள் சேலை திருத்தி
அனைவரும் : ஹாப்பி பர்த் டே டூ யூ(2)