Singara Ponnoda Selaiyil

Singara Ponnoda Selaiyil Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஒய் சிங்கார பொண்ணோட சேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன ஆமெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா

உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன் இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன் இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா உன்னப் போலே இந்த ஊரில் நானும் ரொம்ப பேரப் பாத்து பாத்து பழகி போனேய்யா

அங்க வந்து இங்க வந்து ஆளக் கொஞ்சம் பார்ப்பதற்கு இங்க வந்து துள்ளுறியே ஏழு கத சொல்லுறியே மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா ஒய் மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா

அட சிங்கார பொண்ணோட சேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன

என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா இந்த வேலை செய்யலாமா யாரும் தொட்டுப் பாத்தா மானம் போகும் சொன்னா கேளம்மா

சின்ன சின்னப் பொண்ணு வந்து கண்ணக் கொஞ்சம் மேல வச்சா அந்தரத்தில் இந்திரனும் அள்ளி அள்ளிக் கொட்டுவானே ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா


அட டடடாட்ட டடடாட்டசேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற தனனனனனான்ன

எங்க ராஜா என்னைப் பாரு நான் இனிமேல் நீ கிழிச்சக் கோட்ட தாண்ட மாட்டேன்யா எங்க ராணி என்னப் பாரு நான் இனிமேல் நீ திருடும்போது பிடிக்க மாட்டேன்மா

அப்ப உன்னப் பாக்கையிலே எப்படியோ நான் நெனச்சேன் இப்ப உன்னப் பாக்கையிலே என்னென்னமோ தோணுதம்மா நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா