Sondha Somaya Thooki Thooki |
---|
ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரிராரிரோ
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
விலகாத சொந்தம் இருக்க தனியாக்கி போனாளே பிரிவாலே நானும் வாட வழிக்காட்டி போனாளே வெலகத்தான் நெனைக்கிறேன் வெலங்குதான் போட்டியே கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே
துன்பம் என்னென்ன வந்தாலென்ன சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்
ஓஓஓஒஓஓஓஓஒஹ்ஓஓஓஒ
எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
உன்ன எண்ணாத நேரமில்ல கண்ணா உன்னால தூக்கமில்ல காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா ஆராரிராரிரோஆராரிராரிரோஆராரிராரிரோ