Soodana Ennam Nenjil

Soodana Ennam Nenjil Song Lyrics In English


சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது காதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஓஓசூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது ஆஆகாதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது மதி முகம் சிரிக்குது மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது

ஆளான காலத்தில் நாளாக நாளாக இனிக்கும் இளமை ராகங்களே காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம் துடிக்கும் அழகின் ஜாடைகளே எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான் ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்

கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது மதி முகம் சிரிக்குது மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது


தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு அணைத்த கரங்கள் ஆராதனை பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம் மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன்

உனக்கு நான் எனக்கு நீ தினம் தினம் திருவிழா நினைத்ததே நடந்தது எனக்கு நீ கிடைத்தது

கொடிவிட்ட மலர் இது இடை கொண்ட கனியிது அடிபட்ட சுகமிது அணைக்கிற கரமிது மதி முகம் சிரிக்குது மனதுக்குள் துடிக்குது கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது ஆஆகாதல் கொண்டாடும் மனம் தேனானது கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஓஓ சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது