Soorathenga

Soorathenga Song Lyrics In English


பாடகர் : கோல்ட் தேவராஜ்

பாடலாசிரியர் : விவேகா

சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே

தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே

துரு புடிச்சு கெடந்த மனம் துரு துருன்னு அலையுதப்பா கருங்கல்லு போல் இருந்தவன் தான் கவிதை எல்லாம் எழுதுறேன்பா

அவ போன தெருவெல்லாம் பூ வாசம் வீச வச்சா அவளோட நெனப்பாதான் இரவெல்லாம் பேச வச்சா

துரு புடிச்சு கெடந்த மனம் துரு துருன்னு அலையுதப்பா கருங்கல்லு போல் இருந்தவன் தான் கவிதை எல்லாம் எழுதுறேன்பா

சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே

தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே

ஹாஆஆ

ஆடியோ வீடியோ மங்கி போகும் ஏஜ்ல ஜோடியா லேடியா நெஞ்சம் ஏங்குது ஓரமா நிக்குற ஹைதர் கால சைக்கிள பாவி உன் பார்வ தான் பஞ்சர் ஒட்டுது


காங்கேயம் காளை கம்பியூட்டர் மேல ஓயாம கெடந்தேனே உனக்காக தான் ஹைபுவா உருமாற மரபு கவித ஒண்ணு மருகுது ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ

சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே

தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே

மௌனமா முட்டுறா மார்க்கமா காட்டுறா பார்வையோ செய்யுதே பஞ்சதந்திரம் பாலுக்கு ஏங்குற பூனையா மாறுறேன் பொம்பள போட்டது என்ன மந்திரம்

காத்தாடி சுத்தும் என்னோட நெஞ்சம் ஓயாம அலைபாய உனக்காக தான் அம்மாடி வயசாயும் அழகு குலையா சிலையா மெரட்டுற ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ

சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே

தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சிகிட்டாளே

துரு புடிச்சு கெடந்த மனம் துரு துருன்னு அலையுதப்பா கருங்கல்லு போல் இருந்தவன் தான் கவிதை எல்லாம் எழுதுறேன்பா

அவ போன தெருவெல்லாம் பூ வாசம் வீச வச்சா அவளோட நெனப்பாதான் இரவெல்லாம் பேச வச்சா