Sugamana Neram Ithamaga |
---|
சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம் சபலங்கள் நூறு சரசங்கள் பாரு வாஎன் ரதியே வா
சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்ம்ம்ம்ம்
எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு ஆனந்தம் ஒன்றே நினைவுஊ தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது நேரங்கள் வீணாகுதேஏஏ பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா
சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்ம்ம்ஹா
கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும் இதற்காகத்தான் அல்லவா இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம் நீ சொல்ல நான் கேட்கிறேன் நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமாஆ
சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்ஹா