Thanimayil Yaar Ival

Thanimayil Yaar Ival Song Lyrics In English




தனிமையில்
யார் இவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்ஏன்ஏன்
 தனிமையில் யார் இவள்



ஆடி முடித்த மேடை
மூடி வைத்த வேளை
மீண்டும் நாடகம்
அது ஏன் இறைவா
ஆசை என்ன இன்று
ஏங்கும் ஏக்கம்
ஏன்ஏன்ஏன்



  தனிமையில் யார் இவள்


பாலைவனத்தின் மீது
படர்வதென்ன முல்லை
ஏதோ காரணம்
இளமை கொடுமை
என்ன செய்யும் பெண்மை
விரகதாபம்
ஏன்ஏன்ஏன் ஹாடார்லிங்



தனிமையில்
யார் இவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்ஏன்ஏன்

  தனிமையில் யார் இவள்