Tharaniyil Unnaiyum Ennaiyum |
---|
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
தாயை சிறந்த கோவிலும் இல்லை
ஹாஹாஹாஹா
வசனம் :
தாரணியில் உன்னையும் என்னையும் ஈன்றவர் தாய் தந்தை தாமல்லவோ தன்னலம் கருதாத அன்னை தந்தையர் துன்பம் தவித்தல் நின் கடனல்லவோ
கோரிடும் சேய் எனது கூக்குரல் நின் செவியில் கொஞ்சமும் கேட்வில்லையோ நேரிலென் துயர் தன்னை நீ கண்ட பின்னரும் நெஞ்சம் கனிந்திடாதோ நெஞ்சம் கனிந்திடாதோ உன் நெஞ்சம் கனிந்திடாதோ!