Umaiyoru Pagane Thiruvarul |
---|
உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே கமலபதம் நான் மறவேன் கமலபதம் நான் மறவேன் உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே
காமனை வென்றவனே கருணாகரனே சங்கரனே மங்கலகரனே காமனை வென்றவனே கருணாகரனே சங்கரனே மங்கலகரனே உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே
மாதர் உறவால் மருவு காதல் விளையாடாமல் மாயை வசமாய் சம்சார வலையில் வீழ்ந்து விடாமல் போதமழிந்து புனிதன் உனது புகழில் வேறுபடாமல் புண்ணிய யோகியர் போல் உயர் துறவு நெறியில் உறுதி பெறவே அறுபகையறவே பணிந்து மகிழும்
உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே