Unakkoru Purushan Varuvana |
---|
பாடலாசிரியர் : வாலி
உனக்கொரு புருஷன் வருவானா உருவத்த பருவத்த தொடுவானா கதை கதையாக சொல்வானா கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு மனசுக்குள்ளே மயங்கிறியே சிங்கார செல்லக் குட்டியே எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா ஆஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா
கல்யாணம் ஆன ராத்திரி இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான் கல்யாணம் ஆன ராத்திரி இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்
கன்னத்தில் கன்னம் வச்சு சேதி எல்லாம் பேசுவான் மச்சானின் கைப்பட்டா கூசுவா
உனக்கொரு புருஷன் வருவானா உருவத்த பருவத்த தொடுவானா கதை கதையாக சொல்வானா கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு மனசுக்குள்ளே மயங்கிறியே சிங்கார செல்லக் குட்டியே எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய் ஹோய்
மாராப்பு சேலக்கட்டு மயக்கும் அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும் ஆமாராப்பு சேலக்கட்டு மயக்கும் அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்
கண்ணால பாட்டு பாடுவா அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா கண்ணால பாட்டு பாடுவா அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா
ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் கொண்டு துடிப்பா ஆனாலும் வெட்கப்பட்டு மறைப்பா ஹோய்
உனக்கொரு புருஷன் வருவானா உருவத்த பருவத்த தொடுவானா கதை கதையாக சொல்வானா கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு மனசுக்குள்ளே மயங்கிறியே சிங்கார செல்லக் குட்டியே எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியேஏ
அஞ்சாறு மாசம் போனா மசக்க அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க ஹோய் அஞ்சாறு மாசம் போனா மசக்க அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க
ஆங்தன்னாலே பேசிக் கொள்ளுவாஆ அவ சந்தோஷத்த உடல் தள்ளாட்டத்த
மாமியார் பாத்துபுட்டு ஊருக்கெல்லாம் சொல்லுவா தாயாகும் நல்ல நாள எண்ணுவா
ஹோய் உனக்கொரு புருஷன் வருவானா உருவத்த பருவத்த தொடுவானா கதை கதையாக சொல்வானா கதகதப்பெல்லாம் தருவானா
எதையெதையோ நெனச்சுகிட்டு மனசுக்குள்ளே மயங்கிறியே சிங்கார செல்லக் குட்டியே எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியேஏ