Unmai Ondre Pesum |
---|
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை ஏது வந்தாலும் நன்மை தீமை ஏது வந்தாலும் நடு நிலையில் மாறிடாத உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
பொன்னில் போக பா பொன்னில் போக பாக்கியம் தன்னில் புரள நேர்ந்தாலும் மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும் மன்னன் அறிஞன் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரினும் ஜீவன் தன்னை இழக்க நேரந்தாலும் அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாமல் உண்மை ஒன்றே பேசும் அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாமல் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
அன்னை தந்தைதனை மறவா அருங்குணம் வேண்டும் அன்னை தந்தைதனை மறவா அருங்குணம் வேண்டும் பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும் பயன் வேண்டும் பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும் பயன் வேண்டும்
என்ன வந்தும் தனை மறவா இயல்வதும் வேண்டும் என்ன வந்தும் தனை மறவா இயல்வதும் வேண்டும் கண்ணிருந்தும் குருடாக கடமை மறந்து உழன்றிடாமல் உண்மை ஒன்றே பேசும் கண்ணிருந்தும் குருடாக கடமை மறந்து உழன்றிடாமல் உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்