Unn Manasula Paattuthaan Irukkuthu Sad |
|---|
உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்
மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய் உருக
உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
பாட்டால புள்ளி
வச்சி பார்வையில கிள்ளி
வச்சி பூ போல என்னை
சேர்ந்த தேவியே காதோட
வந்து வந்து காதோட சொன்ன
சிந்து கேட்காம போகும் வேறு
பாதையே
நெஞ்சோடு கூடு
கட்டி சேர்ந்திருந்த ஜோடி
தான் இப்போது தனி தனியாய்
போனதென்ன கோலம் தான்
எட்டு திக்கும் உன்ன
எண்ணி இந்த மனம் தேடும்
பாட்டு குயில் உன்ன மட்டும்
நாளும் பாடும்
உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம்
போகல பூச்சூடும் வேளையிலே
முள்ளு ஒன்னு தச்சத்தையா
பொன்னாரம் சூட காலம் கூடல
உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தணிச்சிருந்து
வாடுதய்யா மேனி தான்
உங்கள தான் எண்ணி
எண்ணி என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்
உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்
மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய்
உருக
உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது