Unnale Unnale Mudiyaathendral |
---|
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஊ
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஊ
இன்றோடு இன்றோடு
உன் உலகம் ஒன்றும்
இல்லையாகி போகாது
நெஞ்சோடு நெஞ்சோடு
நம்பிக்கை மட்டும்
வற்றிப் போககூடாது
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஊ
விழுந்தால் அசிங்கம் என்றால்
மழைதான் விழுமா
பறவை பறந்துவிட்டால்
மரங்கள் அழுமா
மறு நாளும் வரும்தானே
புது வாசம் தாங்கி
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஊ
காலத்தை போலொரு
தோழன் வருமா வருமா
காயத்தை ஆற்றிடும்
பாரு இதம்மா இதம்மா
பெரும்சோகம் என தோன்றும்
நிகழ்வெல்லாம்
மறு வாரம் சிரிபூட்டும்
நினைவேதான்
எளிதாய் யாரும்
சிகரம் சேர்ந்த
கதை ஏதும் இல்லையே
தடைகள் மோதி
பெரிதாய் சாதி
தளராதே தளிரே
வலிக்கும் காயம்
நிரந்தரம் இல்லை
வெற்றி ஒன்றே
வாழ்கையும் இல்லை
வாவா
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஊ
உன்னாலே உன்னாலே
முடியாதென்றால்
அட யாராலும் யாராலும்
முடியாது வாஆஅஹா
ஹாஆஆஅஆஆஆஆஅஆ