Unthan Kaathal Pathai |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும் ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும் உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
எந்தன் வாழ்வில் இன்ப நாளே நேருமா எண்ணமென்ன சொல்லு எந்தன் காதலா கனிந்த காதல் ஜோதியான மோகனா கனிந்த காதல் ஜோதியான மோகனா
உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும் ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும் உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
உள்ளத்தில் தானே தொல்லைகள் சேராமலே உமது உண்மைக் காதல் பொய்யாகாமலே பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே
உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும் ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும் உந்தன் காதல் பாதைதனில் சேரும் இன்பக் கனியான பெண்ணைப் பாரும்