Uravenum Vazhiyea |
---|
உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம் கனவுகள் முழுதும் நினைவென நிலைக்கும் மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்
கலைந்திடும் மௌனம்ம்ம்ம்ம் கலந்திடும் எவ்வனம்ம்ம்ம் கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
எழும் பேரலை போலே புது ஸ்வாசம் இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும் விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம் வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்
வருவாய் வரனே வரம் நிறைந்தரமே அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை புது மலராய் நான் மலர்வேனே
உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்
கலைந்திடும் மௌனம்ம்ம்ம்ம் கலந்திடும் எவ்வணம்ம்ம்ம்ம் கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்