Uyirin Nizhale |
---|
உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதேஏ எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே
உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதேஏ எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே
பூத்திருந்த தாமரைப்பூ நீரில் அழுக்கானதய்யா பேதை மகள் வாழ்க்கையின்று சோக வழக்கானதய்யா
உன் வரவு கண்டதனால் ஓரளவு நான் சிரிச்சேன் காவல் ஒன்று வந்ததின்று கூந்தலுக்கு பூ முடிச்சேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன்
உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதேஏ எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே கண்ணீரில் விழி மூழ்குமே