Vaa Ponmayile

Vaa Ponmayile Song Lyrics In English


வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே

கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுகம் பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது


மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ

பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது