Vaan Nilave (Sad)

Vaan Nilave (Sad) Song Lyrics In English


ஓஒஓஒஓஒஓஒஓஒ ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ

வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி நீயும் அன்று பார்த்ததுண்டு நீல வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் ஏது

மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே

வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி நீயும் அன்று பார்த்ததுண்டு நீல வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே

சிறு மழையினால் கரைந்திடும் மணல் வீடா உயிர் காதல் என்றது நாம் படித்ததும் கிழித்திடும் காகிதமா அன்பு பாடல் என்றது

இங்கு இவளுக்கும் இவனுக்கும் இணை என்று அந்த இறைவன் சொன்னது அன்று வகுத்தவன் வகுத்ததை பிரித்து வைத்து என் விதியா வெல்வது

இரு நெஞ்சிலே உருவானது நிஜக் காதலா வெறும் காணலா அன்று சேர்ந்தது இன்று பிரிச்சிடத்தானா சொல் கண்மணி


வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி நீயும் அன்று பார்த்ததுண்டு நீல வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே

இளம் காற்றையும் பூவையும் சேர்த்து வைக்க இங்கு கானம் பாடுவேன் நான் நினைத்தது நடைபெறும் நிமிஷம் வரை விழி ஊஞ்சல் ஆடுவேன்

இங்கு மறுபடி மகிழ்ச்சியில் மிதந்திடுமா இந்த மன்னன் மாளிகை இரு மனங்களை திரும்பவும் இணைத்திடுமா அந்த காதல் தேவதை

அதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன் அது போல என் உடல் வேகுறேன் இந்த குடும்பத்தின் மனம் காத்திட வேண்டும் வா கண்மணி

வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி நீயும் அன்று பார்த்ததுண்டு நீல வான் மதி நீ அதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் ஏது