Vaanam Paartha |
|---|
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
ஓஹோஓஹோஓஹோஓஹோஓ
வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானாஓஓ
வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
ஹோஹோஹோஹோஹோ
இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே
இதன் வகை என்ன வழி என்ன
தருகின்ற சுகம் என்னவோஓ
இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே
இதன் பெயர் என்ன பொருள் என்ன
இதற்குள்ள குணம் என்னவோஓ
உறவெல்லாம்தாண்டி
துணை தேடி ஓடுதே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
பல முகத்தை பார்த்தாலும்
ஒரு முகத்தைத்தான் தேடும்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
அதிகாலை அந்தி மாலை
இந்த குயில் மட்டும் துடிப்பதும்
கூடுவிட்டு திரிவதும்
காதல்தானோ
வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
ஹோஹோஹோஹோஹோ
ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே
அது அடிகடி பறப்பதும்
அவளையை நினைப்பதும் ஏனோ
யாரோ அறியாமல்
ஒரு எண்ணம் வருதே
இது அவனிடம் சிரிப்பதும்
மனம் அதை அளிப்பதும் ஏனோ
கதை எல்லாம் பேசி
பொழுதெல்லாம் போகுமே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
மனசெல்லாம் உற்சாகம்
உடம்பெல்லாம் ஒரு வேகம்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
இரு விழியில் வரும் மொழியில்
வரும் புது புது
கவிதைகள் தருகின்ற
வரிகள் காதல்தானோ
வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானாஓஓ
வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது