Vaanam Pesuma Sad

Vaanam Pesuma Sad Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓகண்களே

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓகண்களே

நீயேநீயே செய்த பாவம் யாரைச் சொல்லி லாபம் நானேநானே உந்தன் சொந்தம் மீண்டும் வந்த பந்தம்


முல்லைச்சரமே கண்ணை குத்திவிட்டது தெய்வ விளக்கே நெஞ்சை சுட்டுவிட்டது எங்கோ போகும் கால்கள் உன்னத் தேடும் கண்கள்

வானம் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் உள்ளம் நான் கண்டேன் ஓநெஞ்சமே