Vaaname Mazhai Megame |
---|
பாடலாசிரியர் : வாலி
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
பூந்தென்றலும் நானானா பொன் மேகமும் நானானா என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
பூவாசமும் நானானா உன் நேசமும் நானானா சொல்லாமலே என்னையும் கிள்ளுதே
பல நூறு ஆசைகள் லலலா விழி மீது தோன்றுதே லலலா ஆறாத தாகம் வந்து பாடுகின்ற வேளை தானே
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா லா லா லால் லா ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஆஹா ஆஹாஆ ஆஹ் ஹாஹ் ஹா ஆஹா ஆஹாஆ ஆஹ் ஹாஹ் ஹா இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லால்ல லால் லா
உள்ளங்களின் நானானா உள்ளாடிடும் நானானா எண்ணங்களில் என்றுமே இன்பமே
ஒன்றாகிடும் நானானா நேரங்களில் நானானா உன்னோடுதான் என் மனம் தீருமே
சில்லென்ற காற்றிலே லலலா செந்தூர பூவிலே லலலா சொல்லாத ஆசை வந்து நெஞ்சை அள்ளும் நேரம் தானே
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஆஅஆஆஆ ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
இருவர் :