Vaasamalar Pooththiruchu

Vaasamalar Pooththiruchu Song Lyrics In English


வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள்தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்

வந்துவிட்டதே வந்துவிட்டதே வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே சொக்கி விட்டதே சொக்கி விட்டதே வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே

வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள்தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்

ஆலமரக் கூடு போல சாலையோரக் காடு போல மச்சானோட மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பறவை நானே ஆலமரக் கூடு போல சாலையோரக் காடு போல மச்சானோட மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பறவை நானே

காத்து என்ன கானல் என்ன காத்து நிக்கும் மன்னன் தானே பாசமென்ன நேசமென்ன கொட்டித் தீர்க்கும் கண்ணன் தானே ஊரு பூரா கண்ணு வைக்கும் ஒண்ணா நாங்க வந்தாதானே

வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள்தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்

வந்துவிட்டதே வந்துவிட்டதே வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே சொக்கி விட்டதே சொக்கி விட்டதே வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே


வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள் தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்

காலை நேரப் பனியைப் போல மாலை நேர சாரல் போல மச்சானோட சேர்ந்திருப்பேன் இரவு நேர நிலவைப் போல

மாமனாரு மாமியார பார்த்துக் கொள்ளும் பொண்ணு நானே காலம் பூரா பேரைச் சொல்ல பெத்து தருவேன் பிள்ளைகள் தானே இது போல வாழ்வு தானே எனக்கு கெடச்ச யோகம் தானே

வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள்தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்

வந்துவிட்டதே வந்துவிட்டதே வாக்கப்படும் நேரம் வந்து விட்டதே சொக்கி விட்டதே சொக்கி விட்டதே வெட்கம் விட்டு மனசும் சொக்கி விட்டதே

வாசமலர் பூத்திருச்சு வாடக் காத்து வீசிருச்சு வாழை மரத் தோரணங்கள்தான் வாசலிலே வந்துருச்சு வாழ்த்துகளை சொல்லிருச்சு மச்சானோட மாலையிடத்தான்