Valaiyendhi Kollvom |
---|
ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா வலை ஏந்திக் கொள்வோம் ஹோஹையா அலை நீந்திச் செல்வோம் ஹோஹையா
கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம்
பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா
கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம் கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம்
வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம்
தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும்
ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்
வலை ஏந்திக் கொள்வோம் ஹோஹையா அலை நீந்திச் செல்வோம் ஹோஹையா
கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம்
பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா
பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும் பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும்
வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம்
தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும்
ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்