Vanampadi Paadi Varum |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : புலமைபித்தன்
வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ராகம் எந்தன் ஜீவனமே அதில் நானே மோகனமே இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில் சுக ஆலாபனை இசை ஆராதனை புரிவேன்ஆஆஆஆஹ்
வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும்
கண்கள் ரெண்டும் இந்திர கோபம் காற்றில் ஆடும் முகில் என் கேசம் எந்தன் தேகம் பிரம்மனின் யாகம்
வாரேவாஹ் க்யா பாத் ஹை
பௌர்ணமியும் எந்த குழலாகும் பார்த்தவர்கள் நெஞ்சம் தணலாகும் கண்ணசைவில் போதை வெறியேறும் காவியங்கள் கோடி உருவாகும் அழகாய்
வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ஆஆஆஆ
எந்தன் தேகம் வைகறை வானம் இளமை வீணை மீட்டிடும் கானம் செவ்வாய் சிந்தும் பாலோடு தேனும்
சபாஷ்சபாஷ்ஹஹாஹா
அல்லி மலர் வாழை உடலாக ஆண்மை விளையாடும் திடலாக தாவி வரும் தாழை மடலாக வாலிபரின் ஆசைக் கடலாக வருவேன்
வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும் ராகம் எந்தன் ஜீவனமே அதில் நானே மோகனமே இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில் சுக ஆலாபனை இசை ஆராதனை புரிவேன்ஆஆஆஆஹ்
வானம்பாடி பாடி வரும் இங்கு வானம் ஓடி வரும்