Vangaala Kadale |
---|
பாடகர் : கே ஜே யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளேஏஏஹே ஏ
போட்டானே பானம் பொன்மாலை நேரம் ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே பாலோடு தேனும் எப்போதும் வேணும் அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே
கள்ளூறும் பாலே உன்னாலத் தானே உண்ணாம நானே திண்டாடுறேன் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம் அடி சோறேது நீரேது உன் ஞாபகம் இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளேஏஏஹே ஏ
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே அடி அக்காளின் மகளேஏஏஹே ஏ