Vanjiyidam Nenjamadhai |
---|
பாடலாசிரியர் : டி ராஜேந்தர்
வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆன மட்டும் கெஞ்சியும் தான் பார்த்து விட்டேன்
பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ
முறைச்சுப் போகும் முத்து ரதமே அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே முறைச்சுப் போகும் முத்து ரதமே அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே
விருப்பம் ஏனோ கொள்ளலஏ உன் வெறுப்பு ஏனோ தீரலஏ வந்தால் வாழ்கிறேன் இல்லையேல் போகிறேன் நெருப்பே நீ நிறம் மாறு என் நெஞ்சத்தை நீ ஆற்று
வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹாஆ ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்
காதல் பித்து முத்திப் போக கன்னி உன்ன சுற்றி வந்தேன் காதல் பித்து முத்திப் போக கன்னி உன்ன சுற்றி வந்தேன்
தேவி என்ன பார்க்கல பாவி மனசும் கேட்கல பாவம் அழுகிறேன் உன் பாதம் தொழுகிறேன் இறக்கம்தான் காட்டேன்டி உன் இதயத்த தாயேன்டி
வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹாஆ ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்
பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ